தமிழகம்
வந்த வேலை முடித்து வீடு திரும்பும் இந்திய இராணுவத் தளபதி.
Published On 09 Sep 2010வந்தார்கள் போனார்கள் ஏதோ எல்லாம் சொன்னார்கள். நடந்தது என்னவோ நம் இனத்துக்கு அழிவு தான்.இப்பவும் வருகிறார்கள் போகிறார்கள் ஏதோ எல்லாம் சொல்லுகிறார்கள் ...
பிரபல திரைப்பட நடிகர் முரளி சென்னையில் காலமானார்.
Published On 08 Sep 2010பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் முரளி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் ...
சீமானை நேற்று வைகோ, நெடுமாறன் சிறையில் சந்திப்பு
Published On 08 Sep 2010வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க ...
பூலித்தேவன் மீது ஆணையிட்டுச்சொல்கிறேன் பிரபாகரன் வருவார்: பழ நெடுமாறன்
Published On 05 Sep 2010நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது தமிழர் தேசிய ...
இந்தியச் செய்திகள்
3 போலீசாரும் இன்று விடுதலை மாவோயிஸ்டுகள் ‘திடீர்’ அறிவிப்பு
Published On 05 Sep 2010"தங்களிடம் பணயக்கைதிகளாக உள்ள 3 போலீசாரையும் இன்று விடுதலை செய்வோம்'' என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை அழைப்பை அவர்கள் ...
சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் -இந்திய இராணுவத் தளபதி
Published On 05 Sep 2010வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது வாழ்வை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் என்று ...
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம் !
Published On 04 Sep 2010தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்.02.09.10 அன்று சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் படைப்பாளிகள், சர்வதேச தமிழ் எழுத்தாளர்களுக்கு விடுத்துள்ள ...
தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்: நிருபமா ராவ் _
Published On 03 Sep 2010இடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியது அவசியம் என இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் ...
கவிதை
வஞ்சமே தஞ்சமாய் வாழ்வதோ?
Published On 24 Aug 2010பாடவா பிறந்தேன் பறிபோன நிலம் கண்டு வாடவா விளைந்தேன் வலியின்றி நிலைகெட்டு ஓடவா இருந்தேன் முழுநாளும் மண்காத்து தேடவே சுதந்திரமன்றோ பிறந்தேன் வீழவா பிறந்தேன் வெறும்பாயில் ...
சிவக்காமல் விடியாது
Published On 21 Aug 2010ஆண்ட இனம் சொந்த நாட்டில் அடிமையாக வாழ்வதா? அந்நியர்கள் எங்கள் மண்ணில் அத்துமீறி நிற்பதா? அற மற்ற அடக்குமுறை வரம்பற்று போவதா? தமிழர் உயிரென்றால் ருசிபார்த்து உறவாடிக் குடிப்பாதா? எத்தனையோ இனப் ...
விண்ணைத் தாண்டி வருவாயா?
Published On 19 Aug 2010காற்றினி லூதிடுஞ் சங்கொலி கேட்டிட கண்விழித்தேன் போர்பறை யொன்று புறத்தே முழங்கிட கேட்டெழுந்தேன் நாற்றிசை எங்குந் நடந்து கலைந்திடும் காற்றசைவும் சீற்ற மெடுத்ததன் சிந்தனை ...
ஆட்கொண்ட ஈசனே! ஆள் கொன்றதேன் ஐயா?
Published On 13 Aug 2010உன்னை நினத்து உருகிநின்றோம் உண்மைகடவுள் என்றேங்கி நின்றோம் தென்னை நிறைதிருக்கேதீஸ்வரம் தன்னில்உறையும் எமதீசனே எம்மைப் படைத்தனை ஏன் இறைவா எட்டி உதைத்து மிதித்திடவோ அம்மை ...
இராணுவக் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்-இராணுவத் தளபதி எச்சரிக்கை
சரணடைய வந்த புலிகள் கொல்லப்படவில்லை!
கூட்டமைப்பை ஒழிக்க வேண்டும்! முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
நாடாளுமன்றில் சுமந்திரன் உரையாற்றிய பொழுது சபையில் கூச்சல்களும் குழப்பங்களும் ஏற்பட்டன.
அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரித்தும் எதிர்த்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுப்பு!
பாக். தீவிரவாதிகளுக்கு கொழும்பில் பயிற்சி முகாம் ! பேரதிர்ச்சியில் இந்தியா
இலங்கை அரசு சீனாவை நம்பி இந்தியாவை கைகழுவுகிறது- வலம்புரி ஆசிரியர் தலையங்கம்
யாழ். மக்களிடம் விமல் வீரவன்சவின் தில்லுமுல்லு!
விடுதலைப்புலிகளுக்கு கிடைத்தது எப்படி? – குழப்பத்தில் கடற்படை.
பிரபல திரைப்பட நடிகர் முரளி சென்னையில் காலமானார்.














