<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஈழ இணையம்</title>
	<atom:link href="http://www.eelamwebsite.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.eelamwebsite.com</link>
	<description>தமிழ்ச் செய்திகள்</description>
	<lastBuildDate>Fri, 10 Sep 2010 10:59:11 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து: 3 இராணுவத்தினர் காயம்</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7212</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7212#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 10:39:28 +0000</pubDate>
		<dc:creator>kirishna</dc:creator>
				<category><![CDATA[இன்றைய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7212</guid>
		<description><![CDATA[வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் .
ஆயுதக் களஞ்சியம் துப்பரவு செய்யப்பட்டபோது கிரனேட் ஒன்று தவறுதலாக வீழ்ந்து வெடித்ததில் இந்த இராணுவ வீரர்கள் காயமடைந்திருந்தனர் என படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
இவர்கள் தற்போது வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிசம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p><a rel="attachment wp-att-7213" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7213"><img class="alignleft size-thumbnail wp-image-7213" title="war_crime_sri_lanka" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/war_crime_sri_lanka-100x80.jpg" alt="" width="100" height="80" /></a>வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் .</p>
<p>ஆயுதக் களஞ்சியம் துப்பரவு செய்யப்பட்டபோது கிரனேட் ஒன்று தவறுதலாக வீழ்ந்து வெடித்ததில் இந்த இராணுவ வீரர்கள் காயமடைந்திருந்தனர் என படைத்தரப்பினர் தெரிவித்தனர்.</p>
<p>இவர்கள் தற்போது வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த வெடிசம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7212</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எமது உரிமையினை நாம் வெகுஜனபோராட்டங்களை நடத்தவேண்டும் -இந்தியாவரும் என்று கனவுகூட காணமுடியாது – கிழக்கு முதலமைச்சர்</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7210</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7210#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 10:33:31 +0000</pubDate>
		<dc:creator>kirishna</dc:creator>
				<category><![CDATA[இன்றைய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7210</guid>
		<description><![CDATA[எமது உரிமையினைப்பெற எமது மக்கள் கிளர்ந்தெழுந்து வெகுஜன போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே அதனைப்பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்,இந்தியாவோ Nறு எந்த நாடோ வந்து எமக்கு உரிமையினை பெற்றுத்தரும் என்று கனவு கூட காணமுடியாது என தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் ஆற்றிய உரையின் முழுவடிவமும் வருமாறு,
கிழக்கு மாகாண அமைச்சினால் நடாத்தப்படும் மிக முக்கிய நிகழ்வான இந்த நிகழ்வு மாநகரத்தில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எமது உரிமையினைப்பெற எமது மக்கள் கிளர்ந்தெழுந்து வெகுஜன போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே அதனைப்பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்,இந்தியாவோ Nறு எந்த நாடோ வந்து எமக்கு உரிமையினை பெற்றுத்தரும் என்று கனவு கூட காணமுடியாது என தெரிவித்துள்ளார்.<br />
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் ஆற்றிய உரையின் முழுவடிவமும் வருமாறு,</p>
<p>கிழக்கு மாகாண அமைச்சினால் நடாத்தப்படும் மிக முக்கிய நிகழ்வான இந்த நிகழ்வு மாநகரத்தில் இடம்பெற்றிருக்கவேண்டும். எனினும் இது மாநகரங்களில் நடைபெறக்கூடாது கிராம மட்டங்களில் இடம்பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் சிறந்தமுறையிலே.</p>
<p>களுதாவளை மக்களின் ஏற்பாட்டில் மிககோலாகலமாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.<br />
களுதாவளை மக்களை பொறுத்தவரையில் மிக நீண்டகாலமாக ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பைக்கொண்டு ஏனைய கிராமங்களுக்கு முன்னுதாரணமாக கொண்டு செயற்பட்டுவரும் ஒரு கிராமம்.<br />
குழுச்சண்டைகள்  நீதிமன்றமே செல்லாமல் மிக ஒற்றுமை உணர்வுடன் இருக்கும் ஒரு கிராமம்.</p>
<p>மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.அதேபோன்று கடந்த காலங்களில் அரசியல் ரீதியாகவும் பாரிய பங்காற்றிய கிராமமாக இதனைக்காணுகின்றேன்.அதற்காக நன்றிசெலுத்துபவனாகவும் நான் இருக்கின்றேன்.</p>
<p>இந்த கிழக்கு மாகாண சபை ஊடாகவரும் அபிவிருத்திகள் மற்றும் பல்வேறு வழிகளிம் வரும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.உங்களுக்கு தெரியும் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் உற்பத்தி துறையில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.நாங்கள் நெல் உற்பத்தியிலே நாங்கள் கிழக்கு மாகாணசபையினை பொறுப்பெடுக்கின்றபோது 3,25,000 ஏக்கராக நெற்செய்கை காணிகள் தற்போது 4,30,000ஏக்கராக அதிகரித்துள்ளது.<br />
அதேபோன்று பால் உற்பத்தி,மீன்பிடித்துறை,கல்வி,சுகாதார அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் போக்குவரத்து உட்கட்டுமானங்கள் சீர்செய்யப்பட்டு சிறப்பாக செயற்பட்டுவருகின்றன.</p>
<p>இதற்கு காரணம் கிழக்கு மாகாணசபையை உறுவாக்கியதும் கிழக்கு மாகாணத்துக்கான தனித்துவ அரசியல் உருவாக்கமும்தான் காரணம் என்பதை நீங்கள் யாரும் மறுத்துவிடக்கூடாது.</p>
<p>இன்று தமிழர்களின் அரசியலை பார்த்தால் அது தடம்புரன்டிருக்கின்றது,திசை தெரியாமல்போய்க்கொண்டிருக்கின்றது,தமிழர்கள் எந்த நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தார்களோ அந்த நோக்கங்கள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுள்ளது.</p>
<p>அது கடந்த காலத்தலைவர்கள் தமிழீழம் பெற்றுத்தருகின்றோம்,தனிநாடு பெற்றுத்தருகின்றோம் என்று கூறினார்கள் அது நடக்கவில்லை.பின்னர் அந்த இடைக்காலத்திலே மாகாணசபை முறைமையை கொண்டுவர இந்திய அரசாங்கமும் ஜெயவர்த்தனவும் முயற்சித்தபோது அதனை தமிழர்களில் ஒரு சாரார் ஒரு சாரார் ஆதரவளித்தனர்.இந்த நிலையில் அவை நசுக்கப்பட்டு செயலிழந்த நிலையில் பின்னர் வந்த காலமாற்றத்தின் அடிப்படையில் இன்று நாங்கள் ஆண்டுகொண்டிருக்கின்றோம்.</p>
<p>இது வடகிழக்கு இணைந்த மாகாணம் தற்போது கிழக்கு மாகாணம் தனியாக இருக்கின்றது.இந்த நிலையில் தற்போத தமிழர்களின் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகின்ற விடயம் மீள்குடியேற்றம். வடக்கில் உள்ள மீள்குடியேற்றம் தொடர்பில் மட்டுமே இன்று உள்நாட்டு அரசியல்வாதிகளும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பேசுகின்றனர்.இதன் காரணமாக தமிழர்கள் இன்று மிகவும் மோசமான அரசியல் பலவீத்தை அடைந்துள்ளோம்.<br />
சிங்கள பேரினவாதிகள் மிகவும் சிறந்தமுறையில் திட்டமிட்டு இவற்றினை செய்து முடித்திருக்கின்றார்கள்.</p>
<p>எமது அரசியல்வாதைகள் இதையறியாமல் இன்னும் கூச்சல்போட்டுக்கொண்டிருக்கின்றனர்.<br />
கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராட்டத்தில் மட்டும் பலமாக இருந்ததன் காரணமாக அதற்கு எதிராக யாரும் ஜனநாயகம்பேசமுடியாத நிலைமை காரணமாக,அவர்களை தாண்டி எதுவும் செய்யமுடியாத நிலையில் தமிழர்களின் ஜனநாயக ரீதியான அமைப்புகள் உடைக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று ஆயுதப்போராட்டம் நசுக்குப்பட்ட உடன் நாங்கள் எழுச்சிகொள்ளமுடியாத நிலையில் அமிழ்ந்துள்ளோம். </p>
<p>இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று பேசுகின்றறோம். அது 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தது.<br />
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று பேசுகின்றறோம். அது 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தது.2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு உடைந்தபோதுதான் அது பலம்பெற்றது.22பேர் பாராளுமன்றம் சென்றார்கள்.ஒரு பலமான கூட்டமைப்பாக இருந்தது.</p>
<p>இவர்களது தற்போதைய நிலையைபார்த்தால் பரிதாபமாகவுள்ளது.அவர்கள் முழுமையாக பேசமுடியாத கருத்துகளை சுதந்திரமாக சொல்லமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.என்னசெய்வது என்று தெரியவில்லை.அதேபோன்று எங்களது நீங்கள் நிலைமையை எடுத்துப்பார்த்தால் நாங்கள் மாகாணத்தை பொறுப்பெடுத்திருக்கின்றோம்.<br />
மாகாணத்தில் அதிகாரம் வேண்டும் என்று இருக்கின்றோம்.மாகாணத்தை பலப்படுத்த ஆணை தாருங்கள் என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேட்டிருந்தோம் அதற்கு மக்கள் ஆணை தரவில்லை.ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் மக்கள் எங்களுக்கு கணிசமான வாக்கு அளித்திருந்தனர்.</p>
<p>இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் அரசியலை சரியானமுறையில் விளங்கிக்கொள்ளவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பிழை விட்டிருக்கின்றார்.இதில் உண்மையில் வெற்றிபெற்றுள்ளவர்கள் முழுக்கமுழுக்க பெரும்பான்மை கட்சியினரும்,பேரினவாதிகளும் தான் என்பதே உண்மை.நாங்கள் ஒன்றுமே செய்யமுடியாது.</p>
<p>மாகாணசபையினை பலப்படுத்துங்கள் நாங்கள் முதுகெழும்பு உள்ளவர்கள் அரசியல் செய்துகாட்டுகின்றோம் என மக்களிடம் மிகவும் தெளிவாக கோரியிருந்தோம்.</p>
<p>ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது.அரசியல் அமைப்பிலே மாற்றம்.இது தொடர்பில் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.அது தொடர்பில் நாங்கள் கருத்துக்கூறதேவையில்லையென கருதினாலும் இங்கு வந்தபின்னர் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற என்னம் எனக்கு வந்து.</p>
<p>இன்று உத்தேச அரசியல் திருத்த சட்டத்தை நீங்கள் எடுத்துப்பார்த்தால் அதில் ஜனாதிபதி தேர்தல் முறைமையில் எவரும் எப்பவும் எத்தனை தரமும் கேட்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.அது உண்மையிலேயே தமிழர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லாத விடயம்.ஏன்னென்றால் எமது நாட்டிலே உள்ள ஜனாதிபதி,பிரமர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் சிறுபான்மையை சேர்ந்த எவரும் வரமுடியாது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரிந்தவிடயம்.அது எமது நாட்டின் சாபக்கேடு கூட.<br />
ஆனால் அரசியலமைப்பில் உள்ள அரசியமைப்பின்; மாற்றம் என்பது அது எங்களுக்குள்ள பாரிய பிரச்சினை.ஏனென்றால் கடந்த 17வது அரசியல் அமைப்பில் 10பேர் அங்கத்துவம் பெற்றிருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.ஆனால் அது 18வது திருத்த சட்டத்தில் ஐந்து பேராக குறைக்கப்பட்டுள்ளது.<br />
அதுவும் எங்களுக்கு பிரச்சினையில்லை.ஆனால் இதில் மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் காணி தொடர்பான அதிகாரம் தொடர்பில் வழங்கமுடியாது என்ற கருத்துக்கொண்டுள்ள உயர்பீடத்தின் முடிவை உறுதிப்படுத்தியுள்ள பாரிய பிரச்சினையாக நாம் காணுகின்றோம். </p>
<p>ஆகையால் தமிழர்கள் தனிநாடு கேட்டுப்போராடி,அதன் பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாணத்தை எடுக்கமுடியாமல் அவர்களுக்குள் அடிபட்டு,இன்று அகதிகளாக ஆக்கப்பட்டு பரிதாப நிலையினை அடைந்திருக்கின்றபொழுது மாகாணசபை முறைமையும் பலமிழக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை.</p>
<p>இதனை எந்த சிறுபான்மை சமூகமும் அறியாமல் இருக்கமுடியாது.ஆனால் பாவம் தமிழ் தேசிய கூட்டமைப்பு.கடந்த காலத்திலே நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம்,ஒன்று சேர்வோம்,கிழக்கையும் வடக்கையும் இணைப்போம் என கூச்சலிட்டார்கள் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து.அவர்கள்தான் இன்று இந்த பேரவலத்துக்கு அரசியல் மாற்றத்துக்கு பெரும் உதவிசெய்துள்ளார்கள் என்பது அது தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்க்கப்படவேண்டிய விடயமாகும்.</p>
<p>அந்த அடிப்படையில் தேசிய அரசியல்பேசுவதில் ஞாயமில்லை.ஏன் தேசிய ரீதியாக பாராளுமன்ற உறுப்பினர்களை பெறமுடியாத கட்சி.நீண்ட வரலாற்றைக்கொண்ட தமிழினம் அழிந்து, இரத்தங்களை சிந்தி இன்று அரசியல் பலம் ஒன்றை அடையவேண்டும் என் நோக்கத்துடன் உழைக்கின்ற கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிநிதியாக அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு தலைவராக ஆகியிருக்கின்றவன் என்ற அடிப்படையில் இதனை பேசமல் இருக்கமுடியாது என்பதன் காரணமாகத்தான் நான் இதனை பேசுகின்றேன்.</p>
<p>இந்த நிலையில் நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்துள்ள யோகேஸ்வரன் அவர்கள் லண்டனுக்கு சென்று பேசியிருக்கிறார் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் உங்களது நாட்டிலே கோயில் கட்ட உதவணே;டும் என்று.</p>
<p>இன்று நாட்டிலே அரசியல் ரீதியாக பாரிய இடிபாடுகள் சமகாலத்திலே நிகழ்ந்துகொண்டிருக்கின்ற பொழுது அந்த நாட்டிலே உள்ள புலம்பெயர்ந்த மக்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசுகின்ற விடயம் கோயிலைக்கட்டவேண்டும்.வெட்கப்பட,வேதனைப்படவேண்டிய விடயம்.</p>
<p>ஆலயத்தில் மணி கிலுக்குபவரை நீங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினீர்கள் அவர் என்னசெய்வார் அவரது பணி கோயில் கட்டவேண்டும்.கோயில் கட்டுவதென்றால் எமது மண்ணிலே உள்ள மக்கள் அதனை செய்வார்கள்,அவர்கள் உழைத்தால் அதன்மூலம் செல்வம் கொளித்தால் அவர்கள் அதனைக்கொண்டு கோயில் கட்டுவார்கள்.எங்களது அடையாளங்களை நாங்கள் பாதுகாத்துவந்துள்ளோம். இதனை அங்குபோய்பேசுவதன் காரணமாக இங்குள்ள தேசிய பத்திரிகையிலும் எதிரொழித்து இங்கு இன்னும் இருக்கின்ற பிரச்சினைகளை அதிகரிப்பதோடு இருக்கின்ற நிலைமையினை மோசமாக்கின்ற வகையில் செயற்பாடுகள் அமையப்போகின்றது.</p>
<p>ஆகையினால் சம்பந்தமில்லாத விடயங்களை பேசுவதும் எந்த இடத்துக்கு நாம் செல்லப்போகின்றோம்,நாம் தமிழீழத்தை பெற்றுக்கொடுப்போமா அடையமுடியாத இலட்சியங்களுக்கு தள்ளித்தள்ளி எமது மக்களை மிகமோசமாக பலவீனப்படுத்தியுள்ள கட்சிகளை நீங்கள் இன்னும் தூக்கி நிறுத்தினால் எங்களால் ஒன்றும்செய்யமுடியாது.</p>
<p>கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமது கட்சி போட்டியிடும்போது நாங்கள் தனித்து போட்டியிட்டோம்.காரணம் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று சொன்னேன். இங்கு அரசில் இணைந்து போட்டியிடுபவர்களுக்கும் சொன்னேன்.எங்களுக்கு யதார்த்தம் புரியும்.அரசியல்வாதியான எமக்கு யாதார்த்தத்தை புரிந்துகொள்ளும் சக்தியை ஆண்டவன் தந்துள்ளான்.</p>
<p>எனவே இன்னும் சம்பந்தமில்லாத விடயங்களை அடையமுடியாத இலக்கினை,இன்னும் சுயநிர்ணய உரிமையென்று வரையிறை இல்லாதவிடயங்களை தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு,நியாயமான தீர்வு என்பனவற்றில் தமிழர்கள் இழுபட்டுச்சென்றால் அதுதமிழர்களின் தவறான செயற்பாடாகவே நோக்கவேண்டும்.<br />
ஏனென்ரால் நியாயம் என்பதற்கு யாராலும் அர்த்தம் கண்டுபிடிக்கமுடியாது. பிரபாகரனை தமிழர்களிடம் கேட்டால் நியாயமான மனிதர் என்பார்கள் அதுபோல் சிங்களவர்களிடம சென்று கேட்டால் அநியாயமான மனிதன் என்பார்கள்அது போன்று முதலமைச்சாராகிய என்னைப்போய் இந்த நாட்டில்கேட்டால் சிலபேர் நியாயமான மனிதர்கள் என்பார்கள் சிலபேர் அநியாயமான மனிதன் என்பார்கள் எனவே நியாயம் என்ற வசனத்துக்கு யாரும் சரியான வரைவிலக்கனம் கொடுக்கமுடியாது.<br />
ஆகையால் இன்னும் தமிழர்கள் நியாயமான தீர்வைப்பெற்றுத்தருவோம் வடகிழக்கை இணைப்போம்,மலையத்தில் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுதரபோராடுகின்றோம் என்றால் அது ஒரு மடத்தனமான அரசியல் விளங்கா பேச்சாகவே இருக்கும்.<br />
ஆகையினால் நாங்கள் வரலாறுகளை திரும்பிப்பார்க்கவேண்டும்.நாங்கள் வரலாறுகளில் தோற்றே வந்துள்ளோம்.இன்று கையில் உள்ள மாகாணசபையினை காப்பாற்றமுடியாமல் நீங்கள் தோற்றுவிட்டால் அந்த மாகாணமும் இல்லாமல் மாவட்டமட்டத்திலேயே வந்துநிற்கின்ற சாத்தியம் உள்ளது.</p>
<p>ஆகையால் நான்கூறுகின்ற விடயம் என்னவென்றால் இன்னும் எங்களுக்கு காலம் செல்லவில்லை.இருக்கின்ற விடயத்தை பாதுகாத்துக்கொண்டு முன்னேறவேண்டுமாகவிருந்தால் அரசியலிலே மிக தெளிவாக இருக்கவேண்டும்.நாங்கள் ஒன்றுபட்ட மக்களாக நாங்கள் மாறவேண்டும்.கிழக்குக்கான அரசியலை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும்,கிழக்குக்கான தலைமைகளை நாங்கள் காப்பற்றிக்கொள்ளவேண்டும்.கிழக்குக்கென்று கட்சியை நாங்கள் உருவாக்கிக்கொள்ளவேண்டும். உருவாக்கியிருக்கின்றோம்.பாதுகாக்கவேண்டும் அது உங்களின் கைகளிலேயே உள்ளது.</p>
<p>எதிர்வரும் தை மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் வரலாம்.அந்த தேர்தலில் எங்களுக்கென்று தனித்துவமான அரசியல் கட்சி ஒன்று இருக்கின்றது என்பதை காட்டவேண்டும்.அவ்வாறு இல்லையாயின் முதுகெழும்பு இல்லாதவர்கள் என்று யாரும் எதையும் செய்யலாம் அல்லது யாரையும் வைத்து எதையும் செய்யலாம் என்ற நிலைரயே ஏற்படும்.<br />
எனவே நியாயமான அரசியல் தீர்வுக்கும் கடந்த காலத்தில் நாங்கள் மேற்கொண்ட பணிகளை சரியாக பார்த்து திருத்திக்கொண்டு எங்களது அரசியல் வியூகங்களை வகுத்துக்கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு மக்களுடையது.அந்த அடையவேண்டிய இலக்குகளையும் அல்லது நாங்கள் கற்றறிந்த பாடங்கள் ஊடாக எங்கள் கண்முன்னே தெரிகின்ற தடைகளையும் சவால்களையும் சொல்லவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் கடந்த காலத்தில் நீங்களும் என்னை மக்கள் தலைவனாக ஆக்கியவர்கள் என்ற அடிப்படையிலும் சொல்லக்கடமைப்பட்டுள்ளேன்<br />
எதிர்காலத்தில் நீங்கள் முடிவெடுக்கவேண்டிய விடயம் என்னெவென்றால் நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை பலப்படுத்தவேண்டும்,கிழக்கு மாகாணசபையை பாதுகாக்கவேண்டும்,எங்களது அதிகாரத்தை கூட்டுவதற்காக தொடர்ந்து மக்கள் சக்தியாக மாறவேண்டும், ஜனநாயக ரீதியாக போராடவேண்டும்.</p>
<p>எனென்றால் இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மக்களது பிரச்சினைக்கொண்டு சென்று ஒரு வெகுஜனப்போராட்டத்தை நடத்திவில்லை.தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் பொங்கு தமிழுக்கு மாத்திர் கூட்டம் நடத்தினார்கள்.ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதனை செய்ய நினைக்கின்றது.</p>
<p>ஆனால் இன்று தமிழ் மக்கள் போர்ச்சூழல்காரணமாக பல்வேறு இழப்புக்கு மத்தியிலும் பயந்து ஒடுங்கியுள்ள நிலையிலும் எமக்கு காலம்போதாத நிலையில் உள்ளோம்.காரணம் என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலே மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார்.அதை எமது கட்சி மோசமாக கண்டித்திருந்தது.<br />
அதற்கு வெகுஜனபோராட்டம் ஒன்று நடத்தவேண்டும் என்று நான் தனிப்பட்ட ரீதியில் முடிவெடுத்திருந்தேன்.ஆனால் அதனை செய்வதை  சில சக்திகள் தடுத்ததோடு சிலர் முன்வரக்கூட தயாரில்லை.ஏனென்றால்,அது கடந்தகால ஆயுதப்போராட்டம் நமக்கு விட்டுச்சென்ற பெரும் தவறு.வெகுஜன ரீதியில் உரிமைகளை கேட்பதற்கும்,இங்கு சமாதானம் நிலைக்கவேண்டும்,மக்கள் அச்சமற்ற சூழ்நிலையில் வாழவேண்டும் என்பதற்காக ஜனநாயக போராட்டம் செய்யமுடியாத அளவுக்கு எமது மக்கள் இருக்கின்றார்கள் என்பது கவலையளிக்ககூடிய விடயம்.</p>
<p>ஆனால் நாம் தொடர்ந்து இப்படியே இருக்கமுடியாது கடந்த காலத்திலே ஸ்ரீ சட்டம்,தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கெதிராக எமது அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தியது தமிழ் தலைவர்கள் அடிவாங்கினார்கள் என்பதுவேறுகதை.அன்று இருந்த ஊடகங்கள்,உலகம் இன்று இல்லை.இன்று எல்லாம் மாறிநிற்கின்றது.<br />
இன்று எமது உரிமையினை வென்றெடுக்கவேண்டும் என்றால்,நாங்கள் வெகுஜன போராட்டங்களை செய்யவேண்டும்,பெரும் ஆர்ப்பாட்டங்களை செய்யவேண்டும்,பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.ஜனநாயகத்தை அடித்துப்பேசுகின்ற,பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்துக்கு நகரக்கூடிய விடயங்களை ஏற்படுத்தவேண்டும்.<br />
மாறாக எங்கிருந்தோ இரு அமைச்சர் வருவார்,அல்லது இந்திய தேசம் வந்து எமக்கு விடுதலைபெற்றுத்தருமென்று கனகாணமுடியாது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழுவினரை நான் சந்தித்திருந்தேன்.</p>
<p>அவர்கள் அவர்களது கருத்திலே தெளிவாக இருக்கின்றனர்.விடயம் என்னவென்றால்,இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையென்று ஒன்று இல்லையென்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார்.அவர்களது பிரச்சினை வேறு எங்கோ தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கின்றார்.ஆகையினால் அவர்களை இன்னும் நம்பிக்கொண்டு ஏமாந்துவிடமுடியாது.</p>
<p>ஐ.நா.வோ இந்தியாவோ எமக்கு அள்ளித்தந்துவிடும் என்பது எங்களுக்கு சாத்தியமில்லாத நிலைப்பாடாக மாறியுள்ளது.</p>
<p> எங்களது மக்கள்,எங்களது அரசியல்,எங்களது அரசியல் பலம் இதற்குள்தான் எங்களது மக்களை பாதுகாத்து எங்களது அடையாளங்களை காப்பாற்றிக்கொள்ளலாமே ஒழிய மாறாக எங்கிருந்தோ சம்பந்தன் ஐயாவோ,வேறுயாரோ பெற்றுத்தருவர்கள் என்று நீங்கள் இன்னமும் நம்பியிருந்தால்.அதில் நீங்கள் ஏமாந்தால் அதனை எங்களால் தடுக்கமுடியாது. என்று தெரிவித்தார்.</p>
<p><a href="http://www.eelamwebsite.com/?attachment_id=7209" rel="attachment wp-att-7209"><img src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/CIMG8675-100x80.jpg" alt="" title="CIMG8675" width="100" height="80" class="alignleft size-thumbnail wp-image-7209" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7210</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புதியதோர் தேசத்தை கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பை  எதிர்பார்க்கிறேன்:ஜனாதிபதி</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7201</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7201#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 09:12:31 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[ஈழம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7201</guid>
		<description><![CDATA[ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம், நிறைந்த புதியதோர் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன் என ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:இஸ்லாமிய நாட்காட்டியில் மேன்மைமிகு மாதமான றமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. புனித அல்குர் ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a rel="attachment wp-att-7200" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7200"><img class="alignleft size-thumbnail wp-image-7200" title="2010090511" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/2010090511-100x80.jpg" alt="" width="100" height="80" /></a>ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம், நிறைந்த புதியதோர் இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன் என ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:இஸ்லாமிய நாட்காட்டியில் மேன்மைமிகு மாதமான றமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. புனித அல்குர் ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையை ஒரு மாத காலமாக நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்ளும் நாள் இதுவாகும்.</p>
<p>இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமயங்கள், இனங்களைச் சேர்ந்த சகோதரர்களோடு மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். பயங்கரவாத பிரச்சினையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் எதிர்வரும் காலங்களில் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முஸ்லிம் சமூகத்தினது பெறுமதியான பங்களிப்புக்களை இலங்கை பெற்றுக் கொள்ளும் என நான் நம்புகின்றேன்.</p>
<p>நாடெங்கிலும் வாழும் எல்லா முஸ்லிம்களும் இந்த பெருநாளை மிகவும் சந்தோசத்தோடு கொண்டாடும் வகையில் நாட்டில் இன்று அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத பிரச்சினைகளால் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட்டு வருகின்றனர். இது அவர்கள் தங்களது பாரம்பரிய, சமய நடவடிக்கைகளில் புத்துணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகின்றது.</p>
<p>இந்த விசேட சந்தர்ப்பத்தில் ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்வுதற்கு இலங்கை முஸ்லிம்களது தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் மகிழ்சிகரமான எனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7201</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குரான் எரிப்பு போராட்டத்தை கைவிட்டது அமெரிக்க தேவாலயம்.</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7195</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7195#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 09:08:09 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[விசேட செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7195</guid>
		<description><![CDATA[நாளை நடத்துவதாக இருந்த குரான் எரிப்பு போராட்டத்தை கைவிடுவதாக அமெரிக்காவின் புளோரிடா மாகாண தேவாலய பாஸ்டர் ஜோன்ஸ் அறிவித்துள்ளார். 
நியூயார்க்கிலுள்ள மசூதி மற்றும் இஸ்லாமிய மையத்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாக அதன் இமாம் முகமத் முஸ்ரி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அவ்வாறு அந்த மசூதி இடம் மாறுவதே குரான் எரிப்பை கைவிட வேண்டும் என்று கடவுளிடமிருந்து வந்துள்ள சமிக்ஞை என்பதால், யாரும் குரான் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஜோன்ஸ் கூறியுள்ளார். 
இதனிடையே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span><a rel="attachment wp-att-7196" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7196"><img class="alignleft size-full wp-image-7196" title="kuran" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/kuran.bmp" alt="" /></a>நாளை நடத்துவதாக இருந்த குரான் எரிப்பு போராட்டத்தை கைவிடுவதாக அமெரிக்காவின் புளோரிடா மாகாண தேவாலய பாஸ்டர் ஜோன்ஸ் அறிவித்துள்ளார். </span></p>
<p><span>நியூயார்க்கிலுள்ள மசூதி மற்றும் இஸ்லாமிய மையத்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாக அதன் இமாம் முகமத் முஸ்ரி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அவ்வாறு அந்த மசூதி இடம் மாறுவதே குரான் எரிப்பை கைவிட வேண்டும் என்று கடவுளிடமிருந்து வந்துள்ள சமிக்ஞை என்பதால், யாரும் குரான் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஜோன்ஸ் கூறியுள்ளார். </span></p>
<p><span>இதனிடையே நியூயார்க்கிலுள்ள மசூதி மற்றும் இஸ்லாமிய மையத்தை இடமாற்றம் செய்வதாக தாம் ஏதும் வாக்குறுதி அளிக்கவில்லை என்று இமாம் முஸ்ரி தெரிவித்துள்ளார். </span></p>
<p><span>இருப்பினும் குரான் எரிப்பு போராட்டத்தை கைவிடுவதாக ஜோன்ஸ் அறிவிப்பு வெளியிட்டபோது, அவருடன் முஸ்ரியும் உடன் இருந்தார் என்பதால் குரான் எரிப்பு போராட்டம் கைவிடப்படுவது உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது. </span></p>
<p><span>முன்னதாக நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று( நாளை) குரான் எரிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அமெரிக்காவின் புளோரிடா தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதமே வெளியிட்டிருந்தார். </span></p>
<p><span>இந்நிலையில் குரான் எரிப்பு போராட்டத்தினால் தீவிரவாதம் ஊக்கம் பெறும் என்றும், அல் காய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தங்களது அமைப்பிற்கு மேலும் பலரை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்றும், எனவே இப்போராட்டத்தை கைவிடுமாறும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியிருந்தார். </span></p>
<p><span>மேலும் குரான் எரிப்பு போராட்டத்திற்கு வாடிகனும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7195</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முஸ்லிம் மக்கள் இன்று தமது நோன்புப் பெருநானைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7189</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7189#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 08:58:14 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[இன்றைய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7189</guid>
		<description><![CDATA[முஸ்லிம் மக்கள் இன்று தமது நோன்புப் பெருநானைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.
நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம் இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
&#8216;ஈதுல்பித்ர்&#8217; என்பது பொதுவாக நோன்புப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? முழு உலக முஸ்லிம்களும் ஒருமாத காலம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து கொண்டாடும் பெருநாள் இது எனக் கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a rel="attachment wp-att-7191" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7191"><img class="alignleft size-thumbnail wp-image-7191" title="mu2" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/mu2-100x80.jpg" alt="" width="100" height="80" /></a>முஸ்லிம் மக்கள் இன்று தமது நோன்புப் பெருநானைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.<br />
நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம் இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.</p>
<p>&#8216;ஈதுல்பித்ர்&#8217; என்பது பொதுவாக நோன்புப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? முழு உலக முஸ்லிம்களும் ஒருமாத காலம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து கொண்டாடும் பெருநாள் இது எனக் கூறப்படுகிறது.</p>
<p>முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(றமழான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை.</p>
<p>அந்தவகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.</p>
<p>பொதுவாக முஸ்லிம்களின் கலண்டர் அல்லது மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர்.</p>
<p>அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது.</p>
<p>இதிலும் ஒரு முக்கிய நிபந்தனை பின்பற்றப்படுகிறது. வெற்றுக் கண்ணால் ஆகக் குறைந்தது இரு ஆண்கள் (4 கண்கள்) பிறையைக் கண்டால் மட்டுமே அந்நாட்டு மக்கள் மாதம் பிறந்ததாக ஏற்பர்.</p>
<p>மாநாட்டில் அறிவிப்பு</p>
<p>இதன்காரணமாகவே பெரிய பள்ளிவாயலில் பிறை பார்ப்பது தொடர்பாக மாநாடு நடத்தப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே அது அறிவிக்கப்படுகிறது.</p>
<p>அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை சுமார் 4.45 மணிமுதல் மாலை சுமார் 6.15 மணிவரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பானமோ உட்கொள்ளாமல் தான் நோன்பு நோற்கப்படுகிறது. உணவுத்தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி நீரோ சென்றடைவதில்லை.</p>
<p>அதுமட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.</p>
<p>இந்நாளில் மனக்கட்டுப்பாடும் அத்தியாவசியமாகிறது. பாவமான விடயங்களை, மனோ இச்சை தரக் கூடிய விடயங்களை, மனதால் கூட நினையாதிருத்தல் அவசியமாகும்.</p>
<p>இப்படியாக அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து, ஒருமாதம் கடத்துவது என்பது நல்ல பயிற்சி இன்றேல் சிரமமான காரியமாகும். அத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். தான தர்மங்கள் செய்யப்பட வேண்டும்.</p>
<p>&#8216;சதகத்துல் பித்ரா&#8217;</p>
<p>ஒருவருக்கு சுமார் 2 கிலோ 300 கிராம் எடை கொண்ட தானியம் வீதம் (அரிசி) கட்டாயம் ஏழைகளுக்கு வழங்கவேண்டும். இதுகட்டாயக் கடமையாகும். இதனை &#8216;சதகத்துல் பித்ரா&#8217; என்பர்.</p>
<p>இவ்வாறு பிறருக்கு கொடுப்பதை அதிகமதிகமாக்கிய காரணத்தால் அல்லது ஈகையை வழியுறுத்துவதால் அதனை அடுத்து வரும் பெருநாளை &#8216;ஈகைத் திருநாள்&#8217; என்ற பொருளோடு &#8216;ஈதுல் பித்ர்&#8217; கொண்டாடப்படுகிறது.</p>
<p>இறைவனின் (அல்லாஹ்வின்) அன்பையும் பொருத்தத்தையும் நாடி ஒருமாத காலம் தமது அனைத்து சுகபோகங்ளையும் துறந்து அல்லது தியாகம் செய்து வாழ்ந்தார்களோ அதற்கான மகத்தான கூலி அந்த இறைவனிடமிருந்து கிடைக்கும் நாள்தான் இந்த நோன்புப் பெருநாளாகும். அதாவது இறைவன் தன் நல்லடியார்க்கு நரக விடுதலை அல்லது சுவர்க்கம் வழங்கும் தினமுமாகும்.</p>
<p>முஸ்லிம்களைப் பொருத்தவரை உலகவாழ்க்கை போலியானது என்றும் உண்மை வாழ்வு மரணத்தின் பின் உள்ளது என்றும் ஏற்றுக் கொள்கின்றனர்.</p>
<p>எனவே மரணத்தின் பின் உள்ள வாழ்வு சுவர்க்கமாக இருக்க வேண்டும் என்பதனால் நோற்ற நோன்புக்குக் கூலி வழங்கும் இந்நாள் நிச்சயம் அது பெருநாளாகத்தான் இருக்குமல்லவா?</p>
<p>அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.</p>
<p><strong>ஜே.எம்.ஹாபீஸ </strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7189</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நோக்கில் கனேடிய புலனாய்வு அதிகாரி இலங்கை தாய்லாந்து நாடகளுக்கு பயணம்</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7183</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7183#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 08:44:17 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[ஈழம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7183</guid>
		<description><![CDATA[



சட்டவிரோத ஆட் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆசிய பிராந்தியத்திற்கான கனடாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் வார்ட் எலொக் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரியவருகிறது. இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவர் விஜயம் செய்ய உள்ளதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே அவரது விஜயம் அமையும் எனக் குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக கனேடிய கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a rel="attachment wp-att-7185" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7185"></a></p>
<table border="0" width="615">
<tbody>
<tr>
<td><a rel="attachment wp-att-7185" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7185"><img class="alignleft size-thumbnail wp-image-7185" title="Canada_flag" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/Canada_flag1-100x80.gif" alt="" width="100" height="80" /></a>சட்டவிரோத ஆட் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆசிய பிராந்தியத்திற்கான கனடாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் வார்ட் எலொக் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரியவருகிறது. இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவர் விஜயம் செய்ய உள்ளதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</td>
</tr>
<tr>
<td>சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே அவரது விஜயம் அமையும் எனக் குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக கனேடிய கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் கனேடிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு நவீன மயப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</td>
</tr>
</tbody>
</table>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7183</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கை நிலைகுறித்து அறியத் தருமாறு இந்தியாவிடம் அமெ. கோரிக்கை</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7178</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7178#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 08:09:48 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[ஈழம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7178</guid>
		<description><![CDATA[ நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது. 
இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கோரிக்கையை அமெரிக்க [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a rel="attachment wp-att-7179" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7179"><img class="alignleft size-thumbnail wp-image-7179" title="ame_200_200" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/ame_200_200-100x80.jpg" alt="" width="100" height="80" /></a> நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது. <span id="more-7178"></span></p>
<p>இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மேற்படி கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மூன்று தினங்களுக்கு முன் விடுத்துள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அந்த அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7178</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட சிறிலங்காவில் சட்டயாப்புக்கான 18-ஆவது திருத்தம்:அனலை நிதிஸ் ச. குமாரன்</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7169</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7169#comments</comments>
		<pubDate>Fri, 10 Sep 2010 08:04:00 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[Breaking News]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7169</guid>
		<description><![CDATA[ஜனநாயக கோட்பாடுகளை மதியாது தன்னிச்சையாக தாம் நினைத்த அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தைப்பற்றி பேச அருகதையற்றவர்கள். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை வந்துள்ளது. சட்டயாப்புக்களை தங்களுக்கு வேண்டியவாறு மாற்றுவதும், தேவைப்பட்டால் அவற்றை மதியாது செயற்படுவதும் சிறிலங்காவில் ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் மகிந்த ராஜபக்சாவின் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த வாரம் சட்டமாக்கப்பட்டுள்ள 18-ஆவது சட்ட திருத்தம் சிங்களக் கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்ளும் ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.
18-ஆவது திருத்தம் என்பது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a rel="attachment wp-att-7172" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7172"><img class="alignleft size-full wp-image-7172" title="srilanka02" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/srilanka02.jpg" alt="" width="600" height="350" /></a>ஜனநாயக கோட்பாடுகளை மதியாது தன்னிச்சையாக தாம் நினைத்த அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தைப்பற்றி பேச அருகதையற்றவர்கள். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை வந்துள்ளது. சட்டயாப்புக்களை தங்களுக்கு வேண்டியவாறு மாற்றுவதும், தேவைப்பட்டால் அவற்றை மதியாது செயற்படுவதும் சிறிலங்காவில் ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் மகிந்த ராஜபக்சாவின் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த வாரம் சட்டமாக்கப்பட்டுள்ள 18-ஆவது சட்ட திருத்தம் சிங்களக் கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்ளும் ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.</p>
<p>18-ஆவது திருத்தம் என்பது தமிழருக்கு எந்த விமோசனத்தையும் கொண்டுவரப்போவது இல்லை. இந்திய-சிறிலங்கா ஒப்பந்தங்களினூடாக மாற்றப்பட்ட 13-ஆவது திருத்தச்சட்டத்தை மதியாது அதை புதைகுழிக்குள் வீசிய சிங்கள இனவெறி அரசு அதன் சாராம்சங்களை எள்ளளவேனும் அமுல்படுத்தவில்லை. தமிழர்களுக்கு 13-ஆவது திருத்தச்சட்டம் மூலமாக எந்த பலனும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த திருத்தசட்டத்தை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அடியோடு ஏற்க மறுத்து இது ஒரு கண்துடைப்பு நாடகம் என அறிவித்தார்கள்.</p>
<p>13-ஆவது திருத்தச்சட்டம் ஏதோ பல அதிகாரங்களை தமிழர்களுக்கு அளிக்கின்றது என்பது போன்ற ஒரு பாணியில் சிங்கள ஏகாதிபத்திய கட்சிகள் குரல்கொடுத்தார்கள். இதன்விளைவே, சிங்கள அரசு 17-ஆவது சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. மகிந்த அரசோ இந்த சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் சரத்துக்களை எள்ளளவேனும் மதியாது சர்வாதிகார ஆட்சியை நடாத்தியது.</p>
<p>18-ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது</p>
<p>18-ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சட்ட திருத்தம் என்று தான் சொல்லவேண்டும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 161 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.<br />
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்முன்னர் இருந்த அரசியல் யாப்பு ஒரு தனிநபரான ஜனாதிபதியிடம் எல்லையற்ற அதிகாரங்களை கொடுத்தது. ஏனைய நாடுகளில் உள்ளது போன்ற ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு வலுவான சமநிலைத் தடைகள் எதுவும் இருக்கவில்லை. பதவி மோகம் கொண்ட தலைவர்கள், அது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களாயினும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்க முற்பட்டார்களே தவிர அதனை குறைக்க எப்பயேனும் முயற்சிக்கவில்லை.</p>
<p>ஆனால், சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சில குழுக்களின் அழுத்தம் காரணமாக இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவரும் வகையில் 17-ஆவது திருத்தத்தினைக் கொண்டுவந்தன. அதன் மூலம் அரசியல் அமைப்புப் பேரவையும் சுதந்திர ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. ஜனாதிபதியின் உயர் நியமனங்களில் அரசியல் அமைப்புப் பேரவை கட்டுப்பாடுகளை உருவாக்கியது. சுதந்திர ஆணைக்குழுக்கள் அரச நிர்வாகம் தொடர்பாக ஜனாதிபதியின் வரம்பு மீறிய அதிகாரங்களில் கட்டுப்பாடுகளை உருவாக்கின. இந்தக் கட்டுபாடுகளை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா கூட விரும்பவில்லை. இதனால் அரசியல் அமைப்பு பேரவையை உருவாக்கினாலும் சுதந்திர ஆணைக்குழுக்கள் அனைத்தையும் உருவாக்க அவர் முனையவில்லை. அந்த அரசியல் அமைப்புப் பேரவை கூட ரணில் விக்கரமசிங்கே காலத்தில்தான் சில வருடங்கள் இயங்கியிருந்தன.</p>
<p>மகிந்த ராஜபக்ச ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் அமைப்புப் பேரவையை இயங்கவிடாமல் தடுத்தார். நியமனங்களை அரசியல் யாப்பினை மீறி தானே மேற்கொண்டார். சில ஆணைக்குழுக்களைத் தவிர ஏனைய ஆணைக்குழுக்கள் செயல்படுவதை கிடப்பில் போட்டார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் காரணமாக மகிந்தா அரசு சிங்கள மக்களிடம் இருந்து எந்தவொரு எதிர்ப்பையும் இது சம்பந்தமாக சந்திக்கவில்லை. இக்காரணத்தினால் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போனது. குடும்பத்தின் மீது அதிகாரம் குவிக்கப்பட்டது. சட்டத்தை மீறி செயற்படக்கூடிய வகையில் பல நெறிமுறைகள் உருவாகின.<br />
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு சமாதானம் மீண்டும் திரும்பிவிட்டதாக கூறி பிரச்சாரம் செய்யும் மகிந்த அரசு, போர் நடைபெற்ற வேளையில் எப்படியெல்லாம் சட்டத்தை மீறி செயற்பட்டார்களோ அதனையே தொடர்ந்து பேண மகிந்தா விரும்புகின்றார். ஆக அவருக்கு தேவைப்பட்டது 18-ஆவது திருத்தச்சட்டம்.</p>
<p>18-ஆவது திருத்த யாப்பானது இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியது. ஒன்று 17-ஆவது திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களிற்கான கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்வது. இரண்டாவது இரண்டு தடவைகள் மட்டும் பதவி வகிக்கலாம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்வது.<br />
அதிகாரம் இறுகிப்போகக்கூடாது என்பதற்காகவே இரண்டு தடவை மட்டும் பதவி வகிக்கலாம் என்ற ஏற்பாடு கொண்டுவரப்பட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால், அமெரிக்காவில் ஒருவர் இரண்டு தடைவைகளே ஜனாதிபதியாக வரலாம் அதுவும் மொத்தத்தில் எட்டு வருடங்கள் மட்டுமே அப்பதவியில் இருக்கலாம் என்று சட்டயாப்பினூடாக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், சிறிலங்காவில் இரு தடைவைகளிலும் மொத்தத்தில் 12 ஆண்டுகள் பதவிவகிக்க அரசியல் சட்டதில் இடமுண்டு. ஆனால், 18-ஆவது திருத்தத்தின் மூலம் ஒருவர் இரண்டு தடைவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக வரலாமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 18-ஆவது சட்ட திருத்தமானது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத ஒரு திருத்தம் என்று தான் மொத்தத்தில் கூறவேண்டும்.</p>
<p>யாருக்கு என்ன பலன்?</p>
<p>18-ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சிறி கோத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இருந்து பாதயாத்திரை போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்ததுஃ முன்னெடுக்கவும் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரின் கருத்தின்படி ரணில் தலைவராக உள்ளவரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் ஒரு மந்தநிலையிலேயே இருக்கும். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளுக்கு வரவேற்பு என்பது குறைவாகவே தான் இருக்கும் காரணம் பல சிங்கள மக்கள் ரணில் தலைமையில் இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியை வெறுப்பதாகவேதான் உள்ளது. இப்படியாக ஆதங்கப்படுகின்றார்கள் சில முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள். இதனிடையே, பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து பல போராட்டங்களை அறிவித்துள்ளதுடன் சில போராட்டங்களை ஏற்கனவே நடாத்தியுள்ளார்கள்.</p>
<p>பல சிங்கள மக்கள் குறிப்பாக உயர்வகுப்பு மக்கள் இந்த 18-ஆவது திருத்தச்சட்டத்தினை அடியோடு வெறுக்கின்றார்கள். தமிழர்களோ, சிங்கள தேசத்தினால் அமுல்படுத்தப்படும் சட்டங்களினால் ஒன்றும் அலட்டிக்கொள்ள போவது இல்லை காரணம் தமிழ் தேசத்திற்கு ஒரு சட்டம்இ சிங்கள தேசத்திற்கு வேறுவிதமானதொரு சட்டமாகத்தான் இன்று வரை இருந்து வந்துள்ளது. அது எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும் என்பது தான் உண்மை.</p>
<p>புதிய 18-ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 13-ஆவது திருத்தச் சட்டத்தில் வடக்கு &#8211; கிழக்கு மக்களுக்கு மாகாண சபை மூலம் வழங்கப்பட்ட சில சலுகைகள் கூட பறிக்கப்பட்டுள்ளன. சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதிருந்த பொது நிர்வாகம், காவல்துறைக்கான அதிகாரம் ஆகியன இந்தப் 18-ஆவது திருத்தச் சட்ட மூலம் பறிக்கப்பட்டுள்ளன. இப்படியாக தமிழ்மக்களுக்கு விரோதமான ஒரு சட்டத்தை எதிர்த்து தமிழர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடத்தவோ அல்லது அவர்கள் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தவோ முடியாதவாறு அவசரகாலச்சட்டம் குறுக்கே நிற்கின்றது. யாழ்ப்பாணத்தில் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சுவரொட்டி ஒட்டிய ஜே.வி.பியினர் கூட காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.</p>
<p>இதேவேளையில் வடக்குக் கிழக்கில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த காணிகள் பறிக்கப்பட்டு இராணுவ முகாம்களும் இராணுவக் குடியிருப்புகளும் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து இந்த மக்கள் போராட்டம் நடாத்தும் ஜனநாயக உரிமையைக் கூட இந்த அவசரகாலச்சட்டம் தடுக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த அவசரகாலச் சட்டம் காவல்துறை மற்றும் இராணுவ மேலாதிக்கம் நிலவும் ஒரு நிலையை தோற்றுவித்து புனிதமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது. இப்படியாக புலம்புகின்றார்கள் தமிழர் தரப்பினர். ஆனால், சிங்கள அரசோ தமிழர்களை போர்மூலம் ஒடுக்கிவிட்டதாக கூறி அவர்களை மென்மேலும் அடிமைகளாக்க இந்த சட்ட திருத்தம் உதவும் என்பது மட்டும் உண்மை.</p>
<p>மகிந்த மற்றும் அவரது குடும்பத்தார் மட்டற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் தற்பொழுது மிதக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. இந்த புதிய அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் இவர்களும் இவர்களை சேர்ந்தோருமே நன்மை பெறுவர் என்பது மட்டும் நிஜம். மக்கள் தன்னை ஆதரிக்கும் வரை தான் ஜனாதிபதியாக இருப்பேன் என தம்பட்டம் அடிக்கின்றார் மகிந்தா. எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை தேடிப்பிடிக்கும் வரை எதிர்காலத்திலும் தானே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கிண்டலுடன் கூறுகின்றார் மகிந்தா.</p>
<p>இந்தவாரம் அலரிமாளிகையில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நளினமாக பதில் கூறிய மகிந்தா, ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது: மக்களுக்கு தேவையில்லையென்றால் ஜனாதிபதியை அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான ஜனாதிபதியை அவர்களே தெரிவு செய்ய வேண்டும். மக்களோ நாடோ தேவையில்லை என எண்ணி ஜனாதிபதி தனது மனம்போல தான் தோன்றித்தனமாக செயற்படுவாரேயானால் அவர் தேவையில்லையென மக்கள் தீர்மானிப்பார்கள். எனவே, அனைத்தும் மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. அது மாத்திரமன்றி, இரண்டாம் தடவையாக மாத்திரமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியுமென இருந்தால் அவர் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் ஏதேச்சாதிகாரத்துடன் நடந்து கொள்ளலாம். மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யபடலாமென்ற வாய்ப்பு இருக்கும் பட்சத்திலேயே அவர் மக்களுக்கு பொறுப்புக்கூறும் விதத்தில் செயற்படுவார். எனவே, இத்திருத்தச் சட்ட மூலம் மக்களுக்கு நன்மைபயப்பதாகவே இருக்கும். இத்திருத்தச் சட்டத்தை தீர்மானிப்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளேயாவர். எனவே, இதற்கு பாராளுமன்றத்தில் பொறுப்புக்கூறும் தன்மை அதிகமாக உள்ளது.</p>
<p>இன்னொரு பத்திரிகையாளரின் கேள்வி: 18-ஆவது திருத்தம் மூலமாக ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், பொலிஸ் பாதுகாப்பு என்பவை தொடர்பிலும் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பு அதிகபட்சம் வழங்கப்படுமென கூறப்படுகின்றமை குறித்து, நீங்கள் கூற விரும்புவது என்ன? இதற்கு பதிலளிக்கையில் மகிந்தா கூறியதாவது: அதீத பலம் என்பது என்ன? அதனை யார் கொடுத்தது. ஏற்கனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் இவை அனைத்தும் உள்ளன. ஆனால், 18-ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்திற்கு அதிகூடிய பொறுப்புக்களை கூற வேண்டியவராக இருக்கிறார். அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டியவராக இருக்கிறார். இவை அனைத்தும் பாராளுமன்றத்தின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதாக அமையும்.</p>
<p>இன்னொரு கேள்வி: எத்தனை தடவைகள் ஜனாதிபதியாக வருவதற்கு விரும்புகின்றீர்கள்? இதற்கு பதிலளிக்கையில், மகிந்தா ஏளனமாக கூறியதாவது: நான் எத்தனை தடவை ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள் என பதிலுக்கு கேள்வி எழுப்பியதுடன் அது மக்களைப் பொறுத்த விடயம். மக்கள் என்னை ஆதரிக்கும் வரை நான் ஜனாதிபதியாக இருப்பேன். அது மாத்திரமன்றி, எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை தேடிப் பிடிக்கும் வரை எதிர்காலத்திலும் நானே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்.<br />
13-ஆவது அரசியல் சட்டதிருத்தமானது, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை மழுங்;கடிக்க செய்யப்பட்ட ஒன்று. குறிப்பாக இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகளின் சூழ்ச்சியென்றுதான் சொல்லவேண்டும். 17-ஆவது திருத்தம் என்பது வெறும் அரசியல் காய்நகர்த்தலுக்காகவே உருவாக்கப்பட்டது. 18-ஆவது திருத்தம் என்பது தனிநபர் அதிகாரத்தை நிலைநாட்டி தாம் விரும்பியவாறு நாட்டை சர்வாதிகார கோட்பாட்டுடன் வழி நடாத்துவதே அதனின் நோக்கம்.</p>
<p>சிங்கள தேசத்தினால் உருவாக்கப்படும் அரசியல் யாப்புக்களாலையோ அல்லது திருத்தங்களாலையோ தமிழர் தேசத்திற்கு ஒரு விமோசனமும் கிடையாது. இதற்காக தமிழர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்து. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வலிமையான தலைமையுடன் அரசியல் களம் புகுந்தால் நிச்சயம் மகிந்தாவின் அரசை தோற்கடிக்கலாம். ஆனால், அரசியலில் பலவீனமான ரணிலினால் எவ்வாறான அரசியல் மாற்றத்தை சிறிலங்காவில் உண்டுபண்ண முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.</p>
<p>இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7169</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>13வது நாளில் நடைபயணம்: சிறீ லங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கவனம் செலுத்துகின்றது : ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள்</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7161</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7161#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 22:23:07 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[ஈழம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7161</guid>
		<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 13வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பெல்ஜியம், புறுசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி செல்லும் வழியில் நேற்று (08.09.2010) பிற்பகல் Strasbourg இல் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதிகளை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div><a rel="attachment wp-att-7162" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7162"><img class="alignleft size-thumbnail wp-image-7162" title="17-european-union-countries-200" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/17-european-union-countries-200-100x80.jpg" alt="" width="100" height="80" /></a>ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 13வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.<span id="more-7161"></span></div>
<div><a rel="attachment wp-att-7166" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7166"><img class="alignleft size-full wp-image-7166" title="P1010511[1]" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/P10105111.jpg" alt="" width="600" height="450" /></a>பெல்ஜியம், புறுசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி செல்லும் வழியில் நேற்று (08.09.2010) பிற்பகல் <span style="font-family: arial narrow,sans-serif;">Strasbourg</span> இல் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதிகளை சந்தித்து மனிதநேய கோரிக்கைகள் கொண்ட மனுவை கையளித்தனர்.</div>
<div>ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இவ்வாண்டுக்கான அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் நாளான நேற்றையதினம் எமது இந்த நடைப்பயணிகளை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.</div>
<div>சிறீ லங்கா அரசின் பொய்முகம் தமக்கு தெரியும் என்றும், அங்கு நடைபெற்றுவரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்த பிரதிநிதிகள், தமிழ் மக்களால் முன்னெடுக்கபடும் இவ்வாறான அமைதி வழியிலான ஜனநாயக போராட்டங்களை தாம் மதிப்பதாகவும் தெரிவித்துள்னர்.</div>
<div>நேற்று பிரான்ஸிலிருந்தும், யேர்மனியிலிருந்தும் குறிப்பிட்டளவு தொகையான பொதுமக்களும் வந்து கலந்துகொண்டனர். தொடர்ந்து பெல்ஜியம் நோக்கிய நடைபயணத்துக்கு முழு அளவிலான ஆதரவை வழங்குவதற்கு பிரான்சிலும், யேர்மனியிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது.</div>
<div> இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.<br />
• எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.<br />
• மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.<br />
• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.</div>
<div>போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.<br />
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து  ஓகஸ்ட் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை  பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.</div>
<div>இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு  ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</div>
<div>செல்லும் வழியெங்கும் சேர்ந்து நடவுங்கள். 0033601094027 இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டும், றறற.றயடம-கழச-தரளவiஉந.ழசப  என்ற பிரத்தியேக இணையப்பக்கத்திலும் பாதை விபரங்களை உடனுக்குடன் அறிந்து பிரதேசவாரியாக ஆதரவளியுங்கள்.</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7161</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வந்த வேலை முடித்து வீடு திரும்பும் இந்திய இராணுவத் தளபதி.</title>
		<link>http://www.eelamwebsite.com/?p=7151</link>
		<comments>http://www.eelamwebsite.com/?p=7151#comments</comments>
		<pubDate>Thu, 09 Sep 2010 21:54:45 +0000</pubDate>
		<dc:creator>புதியவன்</dc:creator>
				<category><![CDATA[தமிழகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.eelamwebsite.com/?p=7151</guid>
		<description><![CDATA[வந்தார்கள் போனார்கள் ஏதோ எல்லாம் சொன்னார்கள். நடந்தது என்னவோ நம் இனத்துக்கு அழிவு தான்.இப்பவும்
வருகிறார்கள் போகிறார்கள் ஏதோ எல்லாம் சொல்லுகிறார்கள் நடக்கப்போவது ஈழத்தில் மிஞ்சி இருக்கும்
வளமும் நிலமும் பறித்தெடுத்து பங்கு போடும் வியாபார நோக்கமே தவிர தமிழர் நலம் இல்லை இல்லவே இல்லை
இது கவிதையும் இல்லை&#8230;.. கட்டுரையும் இல்லை&#8230;&#8230; நாம் கண்ட அனுபவம்.இந்தியாவுக்கு ஒரு துளி தமிழர் மீது இரக்கம் இருந்தால் இந்த வீடியோ நிகழ்வு நடந்ததா&#8230; இல்லையா &#8230; உண்மையானால் அவர்களுக்கு தண்டனை என்ன&#8230;பதில் இருக்குமா, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a rel="attachment wp-att-7032" href="http://www.eelamwebsite.com/?attachment_id=7032"><img class="alignleft size-thumbnail wp-image-7032" title="indian-army-commander" src="http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/09/indian-army-commander-100x80.jpg" alt="" width="100" height="80" /></a>வந்தார்கள் போனார்கள் ஏதோ எல்லாம் சொன்னார்கள். நடந்தது என்னவோ நம் இனத்துக்கு அழிவு தான்.இப்பவும்<br />
வருகிறார்கள் போகிறார்கள் ஏதோ எல்லாம் சொல்லுகிறார்கள் நடக்கப்போவது ஈழத்தில் மிஞ்சி இருக்கும்<br />
வளமும் நிலமும் பறித்தெடுத்து பங்கு போடும் வியாபார நோக்கமே தவிர தமிழர் நலம் இல்லை இல்லவே இல்லை<br />
இது கவிதையும் இல்லை&#8230;.. கட்டுரையும் இல்லை&#8230;&#8230; நாம் கண்ட அனுபவம்.இந்தியாவுக்கு ஒரு துளி தமிழர் மீது இரக்கம் இருந்தால் இந்த வீடியோ நிகழ்வு நடந்ததா&#8230; இல்லையா &#8230; உண்மையானால் அவர்களுக்கு தண்டனை என்ன&#8230;பதில் இருக்குமா, இந்தியாவிடம்.நாம் தான் முட்டாளுகள் காலம் காலமாக இந்தியாவை நம்பி முதுகில் குத்து வேண்டுகிறோம்.<br />
வீடியோ கொடூரம் பார்த்திருந்தால் தவிருங்கள் பார்ப்பதை&#8230; மறந்து மட்டும் போகாதீர் எமக்கு நிகழ்ந்த அவலத்தை.</p>
<p>ஆக்கம்-<a rel="bulletimg1" href="top.php?linkid=aHR0cDovL3d3dy50aGFyYXZ1LmNvbS8=" target="_blank"><span style="color: #ff0000;">தரவு </span></a></p>
<p><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="640" height="385" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/valJmDaVGn4&amp;color1=0xcc2550&amp;color2=0xe87a9f&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="640" height="385" src="http://www.youtube.com/v/valJmDaVGn4&amp;color1=0xcc2550&amp;color2=0xe87a9f&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" allowfullscreen="true" allowscriptaccess="always"> </embed></object><br />
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="640" height="385" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/_oxLIRQg2v0&amp;color1=0xcc2550&amp;color2=0xe87a9f&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="640" height="385" src="http://www.youtube.com/v/_oxLIRQg2v0&amp;color1=0xcc2550&amp;color2=0xe87a9f&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" allowfullscreen="true" allowscriptaccess="always"> </embed></object></p>
<div>
<div id="header_top">
<div id="header">
<div id="header">
<div id="Header1">
<div id="header-inner"><a href="http://www.tharavu.com/"></a></div>
</div>
</div>
</div>
<div>
<div id="ads468x60">
<div id="HTML4"><script type="text/javascript">// < ![CDATA[
// < ![CDATA[
// < ![CDATA[
// < ![CDATA[
google_ad_client = "pub-8947892846643947";
google_ad_host = "pub-1556223355139109";
/* 468x60, created 13/01/10 */
google_ad_slot = "4222792379";
google_ad_width = 468;
google_ad_height = 60;
// ]]&gt;</script><script src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"></script><script src="http://pagead2.googlesyndication.com/pagead/js/r20100830/r20100903/show_ads_impl.js"></script><script src="http://pagead2.googlesyndication.com/pagead/expansion_embed.js"></script><script src="http://googleads.g.doubleclick.net/pagead/test_domain.js"></script><script src="http://pagead2.googlesyndication.com/pagead/render_ads.js"></script><script type="text/javascript">// < ![CDATA[
// < ![CDATA[
// < ![CDATA[
// < ![CDATA[
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);
// ]]&gt;</script><ins></ins><ins id="google_ads_frame1_anchor"></ins></div>
<p><a title="திருத்து" onclick="return _WidgetManager._PopupConfig(document.getElementById(&quot;HTML4&quot;));" href="http://www.blogger.com/rearrange?blogID=1414621636824731591&amp;widgetType=HTML&amp;widgetId=HTML4&amp;action=editWidget" target="configHTML4"></a></p>
</div>
</div>
</div>
</div>
<div id="menu">
<div id="mainmenu">
<ul>
<li><a href="http://4.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/TIlBGxktsZI/AAAAAAAAIVs/n1KTha9H6FU/s1600/INDIA_1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5515010803334230418" src="http://4.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/TIlBGxktsZI/AAAAAAAAIVs/n1KTha9H6FU/s400/INDIA_1.jpg" border="0" alt="" /></a></li>
</ul>
</div>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.eelamwebsite.com/?feed=rss2&amp;p=7151</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
