தமிழகம்
Published On 09 Sep 2010
வந்தார்கள் போனார்கள் ஏதோ எல்லாம் சொன்னார்கள். நடந்தது என்னவோ நம் இனத்துக்கு அழிவு தான்.இப்பவும்
வருகிறார்கள் போகிறார்கள் ஏதோ எல்லாம் சொல்லுகிறார்கள் ...
Published On 08 Sep 2010
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் முரளி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் ...
Published On 08 Sep 2010
வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க ...
Published On 05 Sep 2010
நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது
தமிழர் தேசிய ...
இந்தியச் செய்திகள்
Published On 05 Sep 2010
"தங்களிடம் பணயக்கைதிகளாக உள்ள 3 போலீசாரையும் இன்று விடுதலை செய்வோம்'' என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை அழைப்பை அவர்கள் ...
Published On 05 Sep 2010
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது வாழ்வை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் மிகப்பரந்த மனதுடன் உதவ வேண்டும் என்று ...
Published On 04 Sep 2010
தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்.02.09.10 அன்று சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் படைப்பாளிகள், சர்வதேச தமிழ் எழுத்தாளர்களுக்கு விடுத்துள்ள ...
Published On 03 Sep 2010
இடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியது அவசியம் என இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் ...
கவிதை
Published On 24 Aug 2010
பாடவா பிறந்தேன் பறிபோன நிலம் கண்டு
வாடவா விளைந்தேன் வலியின்றி நிலைகெட்டு
ஓடவா இருந்தேன் முழுநாளும் மண்காத்து
தேடவே சுதந்திரமன்றோ பிறந்தேன்
வீழவா பிறந்தேன் வெறும்பாயில் ...
Published On 21 Aug 2010
ஆண்ட இனம் சொந்த நாட்டில்
அடிமையாக வாழ்வதா?
அந்நியர்கள் எங்கள் மண்ணில்
அத்துமீறி நிற்பதா?
அற மற்ற அடக்குமுறை
வரம்பற்று போவதா? தமிழர்
உயிரென்றால் ருசிபார்த்து
உறவாடிக் குடிப்பாதா?
எத்தனையோ இனப் ...
Published On 19 Aug 2010
காற்றினி லூதிடுஞ் சங்கொலி கேட்டிட கண்விழித்தேன்
போர்பறை யொன்று புறத்தே முழங்கிட கேட்டெழுந்தேன்
நாற்றிசை எங்குந் நடந்து கலைந்திடும் காற்றசைவும்
சீற்ற மெடுத்ததன் சிந்தனை ...
Published On 13 Aug 2010
உன்னை நினத்து உருகிநின்றோம்
உண்மைகடவுள் என்றேங்கி நின்றோம்
தென்னை நிறைதிருக்கேதீஸ்வரம்
தன்னில்உறையும் எமதீசனே
எம்மைப் படைத்தனை ஏன் இறைவா
எட்டி உதைத்து மிதித்திடவோ
அம்மை ...